ஐசிஎம்ஆர் மூத்த அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டினர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்தது. இந்நிலையில், ஐசிஎம்ஆர் சென்னை இயக்குனர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குனர் பிரதீப் கௌர் ஆகிய மூத்த அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டினர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…