டாஸ்மாக்கை 2 மணிநேரமாவது திறந்துவையுங்கள்.! உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த டாஸ்மாக் கடைகளை குறைந்தது ஒரு நாளைக்கு 2 மணி நேரமாவது திறந்துவைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு சேர்ந்த வசந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், திடீரென மதுக்கடைகள் மூடப்பட்டதால், மது குடிப்பவர்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயத்துடிப்பு அதிகமாகி சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தி, மூளையை பாதிக்கச் செய்வதாக அமைந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும்.
மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், மது கடைகளில் மது திருட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாஸ்மாக் மூடப்பட்டதால், மெத்தனால், சானிடைசர், வார்னிஷ் உள்ளிட்டவைகளை குடித்து பலர் மரணித்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா அவர்கள் அடங்கிய அமர்வு, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டத்தை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago