ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார கூட்டத்த்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எந்த அவதாரமும் எடுக்க தேவையில்லை. ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்து விடும். ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று. எனவே, அதனை வீழ்த்த இன்னொரு அவதாரம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…