தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல்.! டிடிவி தினகரன் கண்டனம் .!

Published by
murugan

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 தாண்டியது.கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையெடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும்  ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  டிடிவி தினகரன்  இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ,கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பி இருந்த தொழிலாளர்கள் ஏழை , எளிய மக்கள் பலரும் உணவுக்காக தத்தளித்து வருகின்றனர்.

அதனால் அவர்களுக்கு உதவ முன் வருகிறார்கள்.ஒடிசா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் மற்றவர்கள் ஏன் அதனை செய்யப் போகிறார்கள்.  தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு முககவசங்களையும் ,தற்காப்பு மருத்துவ உபகரணங்களையும் அரசு வழங்கியிருந்தால் மற்றவர்கள் ஏன் அவர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago