பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்.
இன்று பல குடும்பங்களில் கணவன் – மனைவி சண்டையில், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பலர் தங்கள்து குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தால், குழந்தைகளை அந்த கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே, பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தாய் எலி பேஸ்ட் கொடுத்து கொடூரமான முறையில் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாய் நித்யா, கணவருடனான தகராறில் குலாந்தையை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…