அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதாரத் விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான விடுதலை சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். இதில் பாராம்பரிய உணவு பொருள் கண்காட்சியையும், இரத்ததான முகாமையும் அவர் ஆரம்பித்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். பின்னர் பொருளாதார பாதிப்பிற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் உலக அரங்கில் மிகமோசமாக விமர்சிக்கப்படும் அளவிற்கு பொருளதாரம் வீழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…