மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் ஆயத்தப் பணிகளுக்கான தொடக்க விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிதான் விவசாயிகளை கூன் போட்டு நிற்க வைத்தது என குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், மத்திய அரசுடம் மேற்கு வங்க அரசு, இணைந்து செயல்படாவிட்டால் அறுத்தெறியப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். வேளாண் சட்டத்தில் மத்திய அரசு எந்த காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய முன்வராது என்றும், அரசியல் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வரும் மு.க.ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக வரும் தேர்தலில் காணாமல் போகும் என்றும், 2021 சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி, தமிழக அமைச்சராக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…