கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று நலம் விசாரித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று, சிகிச்சை பெறும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…