அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை! கனிமொழி ட்வீட்!

Published by
லீனா

அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.

இன்று பல அரசியல் வாட்டரங்களில் ஊழல் என்பது மலிந்து போய் தான் உள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. தற்போது, , தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் மாபெரும் ஊழல் புகார் அடங்குவதற்குள், தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாகை மாவட்டத்தில் நடந்த ஊழல் மட்டுமே இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகம் முழுக்க இது குறித்து ஆய்வு நடத்தினால், பெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வரும். அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல் நிறைந்துள்ள அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்டும் நாள் தொலைவில் இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

18 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

3 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago