தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஓ.பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையடுத்து, மருத்துவமனை சார்பில் துணை முதல்வர் உடல்நிலை சீராக உள்ளது, எனவும் இன்று மாலை வீடு திரும்பபுவார் என அறிக்கை வெளியானது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…