சென்னையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.அப்போது “வருகின்ற 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக சார்பில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என கூறினார்.இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணி அமைத்தே எதிர்கொள்ளும் என கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திமுக விருப்ப மனு பெறலாம் என கூறினார்.அதிமுக வருகின்ற 15, 16 -ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெற உள்ள நிலையில் திமுக 14-ம் தேதி முதல் 20-ம் விருப்ப மனு பெறுகிறது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…