சென்னையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.அப்போது “வருகின்ற 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் திமுக சார்பில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என கூறினார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என கூறினார்.இதை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை திமுக கூட்டணி அமைத்தே எதிர்கொள்ளும் என கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திமுக விருப்ப மனு பெறலாம் என கூறினார்.அதிமுக வருகின்ற 15, 16 -ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் பெற உள்ள நிலையில் திமுக 14-ம் தேதி முதல் 20-ம் விருப்ப மனு பெறுகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…