தேர்தல் வந்தவே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும் -ஜெயக்குமார்.!

Published by
murugan
  • காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சுனாமியில்  இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
  • அப்போது மத்தியிலும் , மாநிலத்திலும் 13 வருடங்களாக காங்கிரஸ் கட்சி உடன் , தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

கடந்த 2004 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 -ம் தேதி தமிழகம் கேரளா போன்ற மாநிலங்களில் சுனாமி பேரலை தாக்கியதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் 15-ம் ஆண்டு நினைவு தினம்  இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்து ,  படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் ,மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அ.தி.மு.க.தான்.

மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி  இருக்கிறது. மத்தியிலும் , மாநிலத்திலும் 13 வருடங்களாக காங்கிரஸ் கட்சி உடன் , தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

தேர்தல் வந்தவே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும்.இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதே எங்களுடையே நோக்கம் எனகூறினார்.

 

Published by
murugan

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

22 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

53 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago