தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஆனால் அந்தவகையில் குமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது, அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது என்பது வருத்தமான செய்தி.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளில் 54,091 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 25,538 படுக்கைகளும், ICU வசதி கொண்ட 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…