தனியார் மையங்களில் பரிசோதனை கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.!

Published by
கெளதம்

தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஆனால் அந்தவகையில் குமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது, அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது என்பது வருத்தமான செய்தி.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளில் 54,091 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 25,538 படுக்கைகளும், ICU வசதி கொண்ட 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

1 minute ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

11 minutes ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

25 minutes ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

1 hour ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

2 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago