#Breaking:சுற்றுலா மேம்பாட்டு குழு அமைப்பு-தமிழக அரசு..!

Published by
Edison

தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக,16 பேர் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில்,கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக,சுற்றலாத்துறை இயக்குநர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி,

  • சுற்றுலா இயக்குநர் – தலைமை.

குழு உறுப்பினர்கள்:

  • இயக்குநர், அருங்காட்சியகத் துறை ஆணையாளர்,
  • கலை மற்றும் கலாச்சாரத் துறை ஆணையாளர்,
  • இந்து மத மற்றும் தொண்டு ஆஸ்தித் துறை ஆணையாளர்,
  • பொது சுகாதாரத் துறை இயக்குநர்,
  • கமிஷனர், தொல்பொருள் துறை,
  • பிராந்திய இயக்குநர்- சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு, இந்திய சுற்றுலா, சென்னை,
  • டாக்டர் பி. குகனந்தம், முன்னாள் நகர சுகாதார அதிகாரி, சென்னை கார்ப்பரேஷன், HOD – சமூக மருத்துவம் மற்றும் தொற்று,
  • தமிழ்நாடு அந்தமான் & நிக்கோபார் மற்றும் புதுச்சேரி அத்தியாயம் இந்திய சுற்றுலா ஆபரேட்டர் சங்கம் (IATO) -தலைவர் உள்ளிட்ட மொத்தம் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது,தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

 

Published by
Edison

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago