நடிகர் விஜய் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு பட்டியலிட படித்துறைக்கு உத்தரவு.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பானது மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் விசாரணை பட்டியலிட வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யக் கோரியும், தனி நீதிபதியின் விமர்சனங்களைத் திரும்பப் பெறக் கோரியும் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று நடிகர் விஜய் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு பட்டியலிட படித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், நடிகர் விஜயின் மேல்மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…