சென்னையில் மதுகுடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டம் சிட்டலபாக்கம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மர்ம நபர் ஒருவர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை திருடி சென்றுள்ளார், மேலும் இந்த திருட்டை அறிந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர், அதில் சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் கேமராக்களை திருடினார் என்று தெரியவந்தது.
அவர் பெயர் தங்கராஜ் என்றும் இவர் திருவிக நகரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது, மேலும் தங்கராஜை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியபோது தங்கராஜ் கூறியது “நான் திருவிக நகரில் வசிக்கிறேன் எனது பெயர் தங்கராஜ் எனக்கு மது குடிக்க பணம் இல்லை அதனால் தான் நான் அணைத்து கேமராக்களையும் திருடி விற்றுவிட்டேன் என்றும் கூறியுள்ளார், மேலும் தங்கராஜிடம் இருந்து போலீசார் 3 சிசிடிவி கேமராக்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…