இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றிய நபர்.!

Published by
பால முருகன்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வேளைக்கு செல்லாமல் வருமானம் இல்லாத சூழலில் குடும்பத்தை நடத்துவதற்காக ஒருவர்  தனது இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடைமுறைகைளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டது.

இந்த நிலையில் இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். இந்த நிலையில் மேலும் இ பாஸ் கிடைப்பதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் தனது சொந்த மாவட்டங்களை விட்டு வெளியே வாடகை வாகனம் இயக்க அனுமதி கிடைப்பதில்லை எனவும் இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சோளிபாளையத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊரடங்கு காரணமாக வேளைக்கு செல்லாமல் வருமானம் இல்லாத சூழலில் குடும்பத்தை நடத்துவதற்காக தனது இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார். மேலும் கடந்த 5 தினங்களாக உணவு விற்பனை செய்யும் கிருஷ்ணமூர்த்திக்கு இதன் மூலம் அன்றாட செலவுகள்ளுக்கு பணம் கிடைப்பதாகவும் கூறபடுகிறது.

Published by
பால முருகன்
Tags: #Tiruppurcar

Recent Posts

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

இனிமே மொழி தெரியலைனு கவலைவேண்டாம்…கூகுள் மீட்டில் வந்த சூப்பர் அப்டேட்!

கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…

1 hour ago

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

5 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

5 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

6 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

6 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

7 hours ago