அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பட்டியலை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்ககம் ஒரு வெளிடப்பட்டுள்ளது.
அதில், கல்லூரி வேலைநாட்களில் அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். அதாவது, மருத்துவ விடுப்பு மற்றும் கொரோனா விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுப்போர் மீது நடவெடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…