தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை.! அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று பல்வேறு விவாதங்களை பற்றி பேசினர். அந்த வகையில் இன்று 2ம் நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது மதுராந்தகம் தொகுதியில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவணம் செய்யுமா என திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், அரசு நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை பல்கலைக்கழக அளவில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழில் படித்தால் வேலை இல்லை என்ற நிலைமையை மாற்றி, மருத்துவியல், கல்வெட்டுயியல், தொல்லியல், வானவியியல் என 10க்கும் மேற்பட்ட துறைகளை தமிழில் நடத்தி வேலை வாய்ப்புக்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

39 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

57 minutes ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

1 hour ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

2 hours ago