மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும்., எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் – வைகோ

Published by
பாலா கலியமூர்த்தி

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் எனவும் தொண்டர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் அதிகரித்தாலும் இல்லை, அதிகார பொறுப்புக்கு வரபோகிறோம் என்ற சொல்லக்கூடிய இடத்திலும் இல்லை. இருப்பினும், இவ்வளவு நிதியை தந்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் போது, மக்கள் 27 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

மதிமுகவுக்கும் ஒரு காலம் வரும், ஆகவே நடக்கின்ற நிகழ்ச்சிகள், நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு ஏமாற்றமாகவும், வருத்தமாகவும் கூட இருக்கலாம். நாம் ஒரு பெரிய ஆட்சி பொறுப்புக்கு வர முடியவில்லையே என்று கவலையாக கூட இருக்கலாம். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் நிச்சயம் நாம் ஒரு காலம் வருவோம் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

அண்ணாமலை பாஜக தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்துக்கள்!

டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…

21 minutes ago

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

13 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

14 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

15 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago