தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 3 வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.இந்த மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை அருகே பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நட்டு வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் மரக்கன்றுகளை நட்டு வைப்பது அவசியம்.வப்பரப்பு அதிகரிப்பு இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கும் அவசியமாகிறதுஎன்று முதல்வர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக,நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் அவர்கள்,ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும்,விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…