“தமிழகத்தில் இவை அவசியம்”-மரக்கன்றுகளை நட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 3 வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது.இந்த மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகை அருகே பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நட்டு வைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் மரக்கன்றுகளை நட்டு வைப்பது அவசியம்.வப்பரப்பு அதிகரிப்பு இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கும் அவசியமாகிறதுஎன்று முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக,நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் அவர்கள்,ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும்,விளிம்புநிலை மனிதர்கள், சிறுபான்மையினர், பட்டியலின பழங்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

26 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

7 hours ago