சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பல கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
அந்த கருத்துக் கணிப்பின் படி, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 41 தொகுதிகளில் திமுக 31 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி தொகுதிகளிலும், அ.ம.மு.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16 தொகுதிகளில் திமுக 11 தொகுதிகளிலும், அதிமுக 4 இடங்களிலும், வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில், திமுக 177 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…
மும்பை : பொதுவாகவே குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஒரு விக்கெட் எடுத்துவிட்டார் என்றால் அந்த விக்கெட் எடுத்த குஷியை…
சென்னை : தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் உயிரே, உறவே, தமிழே’ என தொடங்கியவர் கன்னட மொழி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…