நாங்குநேரி தொகுதி ! காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம்-கே.எஸ்.அழகிரி

நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுநாள் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025