தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!

Default Image

தமிழகத்தில் வளிமண்டள மேலடுக்கு சுழற்சியால் உள் மாவட்டங்களில் தென்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலூர், நாகை, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மெழும் அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஓரிரு இடங்களில் இடியுடன்விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களின் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்