TNGIM2024 : எந்தெந்த துறைகளில் எத்தனை கோடிகள் முதலீடு.? எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள்.?

Published by
மணிகண்டன்

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மற்றும் இன்று (ஜனவரி 7, 8) உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது. நேற்று தொடக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை துவங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இரண்டு நாள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் மாநாடு… இரண்டாம் நாள் டாப் 10 லிஸ்ட்.!

இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும்,  நேரடி மற்றும் மறைமுக வாயிலாக 26.90 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய நிறைவு நாள் விழாவில் பேசினார். இதில் மிக முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை கிழே காணலாம்…

  • நேரடி வேலைவாய்ப்புகள் – 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 வேலைவாய்ப்புகள்.
  • மறைமுக வேலைவாய்ப்புகள் – 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 வேலைவாய்ப்புகள்.

மொத்த முதலீடுகள் – 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய். 

  • தொழிற்சாலைகள் முதலீடுகள் – 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி ரூபாய்.
  • எரிபொருள் தொடர்பான முதலீடுகள் – 1 லட்சத்து 157 கோடி ரூபாய்.
  • ஊரக வளர்ச்சி தொழில் முதலீடுகள் – 62 ஆயிரத்து 939 கோடி ரூபாய்.
  • IT தொழில்நுட்பத்துறை முதலீடுகள் – 22,130 கோடி ரூபாய்.
  • சிறுகுறு தொழிற்சாலை முதலீடுகள் – 63 ஆயிரத்து 573 கோடி ருபாய்.

 

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago