தமிழகத்தில் உள்ள கோவில்களில் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு வழிபாட்டு தளங்களை திறக்கக்கோரி அறப்போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு முன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு வழிபாட்டு தளங்களை திறக்கக்கோரி அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று வழிபாட்டு தளங்களை திறக்குமாறு போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…