என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர் என்று அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதன் காரணமாக அவர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.அதில், என் இறுதி மூச்சு இருக்கும் வரை டிடிவி தினகரன் மட்டும் தான் எனக்கு தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்ற தகவலில் உண்மையில்லை என்று அமமுக தலைமை நிலைய செயலர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…