மனைவியை தவறாகப் பேசியதால் தந்தையை வெட்டி கொன்ற மகன்கள் இருவர் கைது!

Published by
Rebekal

சிவகங்கையில் தனது மனைவியை மதுபோதையில் தவறாக பேசிய தந்தையை வெட்டி கொன்ற இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் பகுதியில் வசித்து வரக்கூடிய கணேசன் என்பவருக்கு பழனிச்சாமி, கார்த்தி சாமி என இரு மகன்கள் உள்ளனர். கணேசன் எப்பொழுதுமே மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து அருகில் இருப்பவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன் தனது மகன் பழனிசாமியின் மனைவியிடம் தகராறு செய்து அவரை சில தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேசனின் இளைய மகன் பழனிசாமி தனது சகோதரருடன் இணைந்து தனது தந்தை கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தந்தையை கொலை செய்த மகன்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கார்த்தி சாமி மற்றும் பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும்,  இவர்களிடம் இந்த கொலை சமன்பாவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

5 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

7 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

8 hours ago