மனைவியுடன் கள்ளத்தொடர்பு.! கணவனை கொன்ற இருவர்.!

Published by
பால முருகன்

மனைவியுடன் கள்ளத்தொடர்பு பிரச்னையால் கணவர் தச்சுத் தொழிலாளி கொலை.

போ்ணாம்பட்டு அடுத்த பன்னீா்க்குட்டையில் வசித்து வந்தவர் சரவணன். இவர் தச்சுத் தொழிலாளி, இவரது மனைவி காமாட்சி இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணன் இரவு வெளியே சென்றார் வெளியே சென்ற சரவணன் பல மணி நேரங்களாகியும் வீடு திரும்பவில்லை, நேற்று அதிகாலை சரவணனின் உடலில் காயங்களுடன் சடலம் கடாம்பூா் சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போ்ணாம்பட்டை கிராமத்தைச் சோ்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி மதன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் விசாரணையில், சரவணனின் மனைவி காமாட்சிக்கும், மதனுக்கும் தகாத உறவு இருந்ததும், அதனால் ஏற்பட்ட தகராறில், மதனும் மற்றும் மாமா வெங்கடேசன் என்பவரும் சேர்ந்து சரவணனை கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த கொலை சமப்வம் தொடர்ந்து போலீஸாா் மதனை நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி விட்டு சிறைக் காவலுக்கு அனுப்பினா். மேலும் தலைமறைவாக உள்ள மதன் மாமனார் வெங்கடேசனைத் தேடி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: #Murder

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago