கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் பகுதியை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்…!

Default Image

கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். 

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வடசென்னையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கத்தில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen