வீடு இல்லாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசி தற்போது செயல்பட்டு வருகிறது. அதனால் தடுப்பூசியை போடுவதில் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடு இல்லாதவர்களும் இந்த கொரோனா பாதிப்பில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை குறித்து சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வீடு இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. வீடு இல்லாதவர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…