புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய நியமன எம்எல்ஏவாக பாஜக துணைத்தலைவர் விக்ரமன் நியமிக்கப்ட்டுள்ளார். பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், புதிதாக விக்ரமனை மத்திய உள்துறை நியமித்துள்ளது.
இந்நிலையில், பாஜக நியமன எம்எல்ஏ தொடர்பாக நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று கூறியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையை ஏற்காமல் செயல்பட்டதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளையராஜாவை எம்எல்ஏவாக நியமிக்க கோரி கடிதம் எழுதிருந்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…