முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வழக்கமாக ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி மதகுபகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அணையை திறந்து வைத்தார்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இருபோக ஆயக்கட்டு பாசனம் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், குடிநீர் தேவைக்காக 100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…
சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று (ஜூன் 2, 2025) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த…
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…