ஆக்ரோஷமாக எரிந்த தீயில் 7,000 கோழிகள் கருகி நாசம்..நடந்தது என்ன?

Published by
கெளதம்

வேலூர் மாவட்டம் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகளில் இருந்த 7,000 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு .

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நேற்று இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்துக்கு சொந்தமான இரண்டு கோழிப் பண்ணைகள் மற்றும் கோழி உண்ணும் தீவனம் உள்ளிட்ட பொருட்கள்தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ எரிந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வி.கே வி குப்பம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் .

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரப்பாக இரண்டு மணி நேரமாக போராடிய பிறகு தீயை அணைத்தனர். ஆனால் அந்த விபத்தில் பண்ணையில் இருந்த 7,000 கோழிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தது மேலும் பண்ணைகளில் இதர பொருட்களும் எரிந்து வீணாகியது கோழிப்பண்ணைக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து கே.வி குப்பம் மாவட்டம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

11 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

11 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

12 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

12 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

14 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

15 hours ago