வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் களவுபோன செல்போன்களை கண்டுபிடித்து அதை உரிய நபர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது பேசிய ராஜேஷ் கண்ணன், காணமல் போன மொபைல் போனை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். மொபைல் போனை தவறவிட்டவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதலில் புகார் அளிக்க வேண்டும்.
மேலும் தொலைந்த தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் பயன்படுத்திய தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து புகார் அளிக்கலாம். நேரில் மட்டுமல்ல இணையதளம் மூலமாகவும் செல்போன் காணாமல் போனவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…