திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னரே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், சினிமா ரசிகர்களும், திரைதுறையினரும் தியேட்டர் எப்போது திறக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என திரைத்துறையினர் காத்திருக்க,
இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் எனவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்காக பெறப்படும் அனுமதி நடைமுறைகலைகளை அரசு தற்போது எளிமையாக்கியுள்ளது.’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…