தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,தேர்தல் முடிந்த கையோடு தமிழக சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும், ஏன் கூட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார் .மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது நடக்கக்கூடிய சம்பவம் விரைவில் நடைபெற போகிறது.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து, பழனிசாமி அரசு அறிக்கை விட்டதா? என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…