கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி?
அண்ணா பல்கலைக்கழகதிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஒரு திட்டம் மக்களுக்கு சாதகமா-பாதகமா என்ற அக்கறை-முன்யோசனை எதுவும் அடிமைகளுக்கு கிடையாது. கமிஷன்அடிக்க பாஜக சொல்லும் எதையும்கேட்கலாம், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதே இவர்களின் தாரகமந்திரம். அதற்கான உதாரணமே அண்ணா பல்கலைக்கு சிறப்புஅந்தஸ்து என்ற ஏமாற்றுவேலை.
சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பல்கலைக்கழகம் தாரை வார்க்கப்படும்-கட்டணம் உயரும்-இட ஒதுக்கீடு சிக்கலாகும் என எல்லாவற்றையும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? தலைவர் அவர்கள் சொன்னவற்றையே சொல்ல அமைச்சருக்கு இத்தனை நாள் தேவைப்பட்டதா?’ என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…