சட்டப்பேரவையில் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதி கோட்டமாக தரம் உயர்த்த வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.
சட்டபேரவை கேள்விநேரத்தில் பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது எனவும் அதிக பரப்பளவு கொண்ட பென்னகரம் தொகுதியை உட்கோட்டத்தை கோட்டமாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமாகவும் தரம் உயர்த்த வேண்டும் என கூறினார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கைகள் வருவதாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார். தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 புதிய மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…