41 வயது பெண்மணி தனது மகளின் காதலனுடன் சில்மிஷம்!இருவரையும் பிடித்த மகள்!

Published by
Sulai

புளோரிடாவில் உள்ள ஒரு கிராமத்தில் 41 வயதான பெண்மணியும் அவரது மகளும் வசித்து வந்தனர்.அந்த பெண்மணி அவரது கணவன் இறந்த பிறந்த மகளை வளர்த்து வந்துள்ளார்.
அவரது மகளுக்கு ஒரு ஆசை காதலன் இருந்து வந்துள்ளார்.அந்த காதலன் அடிக்கடி வீட்டிற்கு வந்து தனது காதலியை சந்தித்து சென்றுள்ளார்.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று அந்த பெண்மணிக்கு  நன்றாக தெரியும்.
இந்நிலையில் ஒரு நாள் இந்த பெண்மணி உறங்கி கொண்டிருக்கும் போது வந்த மகளின் காதலன்,தனது காமலீலையில் காதலியை சிக்க வைத்துள்ளார்.இந்நிலையில் இருவரும் நீண்ட உடலுறவு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது திடீரென்று அந்த பெண்மணி முழித்து கொண்டு தண்ணீர் குடிக்க வந்துள்ளார்.அப்போது இருவரும் உடலுறவு கொண்டிருப்பதை கண்டு தனது ஆசையில் பார்த்து கொண்டுள்ளார்.
ஒரு நாள் மகள் இல்லாத நேரத்தில் வந்த மகளின் காதலனை தனது ஆசைக்கு அடிமையாகியுள்ளார்.அப்போது அங்கு வந்த அவரின் மகள் தனது காதலன் தாயுடன் உடலுறவு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் இருவரையும் கையும் களவுமாக பிடித்த மகள்,காவல் துறையினரை நாடியுள்ளார்.அதன் படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago