26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்து 104 நாய்களின் உயிரை காப்பாற்றிய இங்கிலாந்து நாய் !

Published by
murugan

இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருவது பிராம்பிள் என்ற நாயை பற்றித்தான். இந்த நாய் இதுவரை இங்கிலாந்து அதிக முறை ரத்தத்தை தானமாக செய்த நாய் என்ற பெருமையை பிராம்பிள் நாய் பெற்று உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்ததால் 104 நாய்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும்போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் பிராம்பிள் குறித்த பெருமை கொள்வதாக கூறினார். ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்க முடியும்.பிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்த தானம் கொடுக்க  ஆரம்பித்தது.

ரத்த தானம் கொடுத்த பிறகு பிராம்பிள் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நாய் வளர்ப்பவர்கள் ரத்த தானம் அளிக்க விரும்புவதில்லை அதனால் தான் இங்கிலாந்தில் மரியாவும், பிராம்பிள் பாராட்டுக்குரியவர்கள் ஆக விளங்குகின்றன.
மேலும் பிராம்பிள் இந்த ரத்த சேவையை கவுரவிக்கும் விதமாக ரத்த வங்கி பிராம்பிள் கழுத்தில் “நான் உயிரிலே காப்பாற்றக் கூடியவன் என எழுதப்பட்ட சிவப்புத் துணி கட்டி வைக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

9 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

19 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

49 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

53 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago