இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருவது பிராம்பிள் என்ற நாயை பற்றித்தான். இந்த நாய் இதுவரை இங்கிலாந்து அதிக முறை ரத்தத்தை தானமாக செய்த நாய் என்ற பெருமையை பிராம்பிள் நாய் பெற்று உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்தத்தை தானமாக கொடுத்ததால் 104 நாய்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும்போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது.
இந்த நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் பிராம்பிள் குறித்த பெருமை கொள்வதாக கூறினார். ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் ரத்தம் வழங்க முடியும்.பிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்த தானம் கொடுக்க ஆரம்பித்தது.
ரத்த தானம் கொடுத்த பிறகு பிராம்பிள் சிறப்பான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் நாய் வளர்ப்பவர்கள் ரத்த தானம் அளிக்க விரும்புவதில்லை அதனால் தான் இங்கிலாந்தில் மரியாவும், பிராம்பிள் பாராட்டுக்குரியவர்கள் ஆக விளங்குகின்றன.
மேலும் பிராம்பிள் இந்த ரத்த சேவையை கவுரவிக்கும் விதமாக ரத்த வங்கி பிராம்பிள் கழுத்தில் “நான் உயிரிலே காப்பாற்றக் கூடியவன் என எழுதப்பட்ட சிவப்புத் துணி கட்டி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…