கடலின் நடுவில் கப்பலில் இருந்த படியே விண்வெளிக்கு ஏவுகணையை அனுப்பி உலக அளவில் சாதனையை செய்துள்ளது சீனா. பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கும் சீனாவின் இத்தகைய சாதனையை கண்டு உலக நாடுகள் பல வியப்பில் உள்ளன.
சீனாவின் ஷாண்டோங் கடலில் இருந்து இந்திய நேரப்படி, நேற்று பகல் 12.07 அளவில் ஏவப்பட்டுள்ளது.சீனாவின் இந்த சாதனைக்கு அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும், விண்வெளி துறைக்கும் உலக நாடுகள் பல வாழ்த்து தெரிவித்துள்ள.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…