கடலின் நடுவில் கப்பலில் இருந்த படியே விண்வெளிக்கு ஏவுகணையை அனுப்பி உலக அளவில் சாதனையை செய்துள்ளது சீனா. பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கும் சீனாவின் இத்தகைய சாதனையை கண்டு உலக நாடுகள் பல வியப்பில் உள்ளன.
சீனாவின் ஷாண்டோங் கடலில் இருந்து இந்திய நேரப்படி, நேற்று பகல் 12.07 அளவில் ஏவப்பட்டுள்ளது.சீனாவின் இந்த சாதனைக்கு அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கும், விண்வெளி துறைக்கும் உலக நாடுகள் பல வாழ்த்து தெரிவித்துள்ள.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…