அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை.
இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை.
விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவங்க எடுத்துக்கொண்ட முடிவை மாற்றவில்லை.இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகள் முகம் மாரத்தொடங்கியது.
இதன் பின்பு தம்பதியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வேறு இருக்கையில் மாற்றி அமர்த்தப்பட்டனர்.அதை பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் தொடர்ந்து உடல் உறவு கொள்வதில் நீடித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
அப்போது வேறு வளியில்லாமல் அங்கிருந்த விமான பணிபெண்கள் அந்த தம்பதியினரை சுற்றி துணி வைத்து மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைத்துள்ளார்.
அதன் பின்னர் விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் விமான பணிபெண்கள்,அங்கிருந்த விமான காவல் துறையினரிடம் இருவரையும் ஒப்படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதியினர் உடலுறவு கொண்ட இந்த சம்பவம் பறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…