அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை.
இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை.
விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவங்க எடுத்துக்கொண்ட முடிவை மாற்றவில்லை.இதனால் குழந்தைகளுடன் வந்திருந்த மற்ற பயணிகள் முகம் மாரத்தொடங்கியது.
இதன் பின்பு தம்பதியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வேறு இருக்கையில் மாற்றி அமர்த்தப்பட்டனர்.அதை பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் தொடர்ந்து உடல் உறவு கொள்வதில் நீடித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
அப்போது வேறு வளியில்லாமல் அங்கிருந்த விமான பணிபெண்கள் அந்த தம்பதியினரை சுற்றி துணி வைத்து மற்றவர்களுக்கு தெரியாதபடி மறைத்துள்ளார்.
அதன் பின்னர் விமானம் துருக்கியில் தரையிறங்கியதும் விமான பணிபெண்கள்,அங்கிருந்த விமான காவல் துறையினரிடம் இருவரையும் ஒப்படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நடுவானில் பறக்கும் விமானத்தில் மற்றவர்கள் முன்னிலையில் தம்பதியினர் உடலுறவு கொண்ட இந்த சம்பவம் பறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…