தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொண்ட தம்பதி!உயிரிழந்த பெண்!

Published by
Sulai

ஜெர்மனியில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வசித்துவந்தவர்கள் றாள ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல்.இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த நிலையில் தனது முதல் இரவை வாழ்க்கை முழுவதும் மறக்க கூடாது என்று நினைத்த இவர்கள் தொடர்ந்து 48 மணி நேரம் உடல் உறவு கொள்ளலாம் என எண்ணி உடல் உறவு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் உள்ளுறுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியாமல் நான்கு நாட்களாக அப்படியே இருந்துள்ளனர்.இது பாதிப்பை ஏற்படுத்தவே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருமணம் ஆகிய எட்டு நாட்களில் அந்த பெண் உயிரிழந்தது அவரின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவல் துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.
 

Published by
Sulai

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

11 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

11 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

12 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

13 hours ago