Categories: உலகம்

பிஜி, பப்புவா நியூ கினியா நாட்டின் உயரிய விருதுகள்..! பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு..!

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடிக்கு பிஜி, பப்புவா நியூ கினியா நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிப்பு.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி’ விருதை அந்நாட்டின் பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கி கௌரவித்துள்ளார். பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவம் என்னுடையது மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும், பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியா-பிஜி உறவுகளுக்கும் உரியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்நாடுகளில் வசிக்காதவர்களில் ஒரு சிலரே இன்றுவரை இந்த விருதைப் பெற்றுள்ளனர்.


இதனைத்தொடர்ந்து, பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கான காரணத்திற்காகவும், உலகளாவிய தெற்கின் காரணத்தை முன்னெடுத்துச் சென்றதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, பப்புவா நியூ கினியா, ‘கம்பேனியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் லோகோஹு’ விருதை வழங்கியுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago