உலகலாவிய சிறந்த தலைமை பதவிக்கான விருது, கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிட்சைக்கு வழங்கப்பட உள்ளது. சுந்தர் பிட்சை கடந்த நான்கு வருடங்கள் முன்பு கூகுள் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பு பதவி ஏற்றார். அவர் பல்வேறு சவால்களை ஏதிர்கொண்டு வழி நடத்தினர். கூகுள் நிறுவனம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமைதியான முறையில் விளக்கம் அளித்தார். இது உலகம் முழுவதும் அவருக்கு நன்மதிப்பை பெற்று தந்தது.
இந்நிலையில், 2019 ஆண்டுக்கான உலகலாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிட்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் அமெரிக்க பங்குசந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா-ப்ரைட் மேன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்களை பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக தெரிகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…