நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளன. மேலும் அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மெஜின் நகரில் இருந்து வடகிழக்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…