ஹீல்ஸிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜப்பான் நாட்டுப் பெண்கள்! காரணம் என்ன?

Published by
மணிகண்டன்

தற்காலத்தில் பெண்களின் நவீன வகை காலணியாக ஹீல்ஸ் காலணி வகைகள் உள்ளது. இந்த காலணிகளை உலகில் அதிகமான பெண்கள் விரும்புகிறார்கள். அதில் பல வண்ண மாடல்கள் இருப்பதாலும், தங்களை உயரமாக காட்டிக் கொள்ளவும் பெண்கள் இதனை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சில உடல் ரீதியாக பிரச்சினைகள் வந்தாலும் பெண்கள் தற்போதும் அதிகம் விரும்பி அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டுப் பெண்கள் தங்களது அலுவலகங்களில் ஹீல்ஸ் அணிய கட்டாயப்படுத்துவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகளை பல பெண்கள் கூறியது தொடர்பாக அந்த வகை காலனிக்கு எதிராக தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக யூமி இஷிகாவா என்ற சமூக ஊடக பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
 

Published by
மணிகண்டன்

Recent Posts

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்! 

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

9 minutes ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

9 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago