Categories: உலகம்

லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்த சாதனையாளர் 100வது வயதில் காலமானார்.!

Published by
கெளதம்

நோபல் பரிசு பெற்றவரும் லித்தியம் – அயன் பேட்டரி கண்டுபிடிப்பாளருமான ஜான் குட்எனஃப் தனது 100வது வயதில் காலமானார்.

இன்றைய ஸ்மார்ட்போன்கள் போன்ற வயர்லெஸ் எலக்ட்ரானிக் சாதனங்களை இயக்கும் லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த ஜான் குட்எனஃப் (John Goodenough) தனது வயது முதிர்வு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.06.2023) காலமானார். அவருக்கு வயது 100.

இன்று நாம் அனைவரும் ஸ்மார்ட்போன்களை பெரிதும் நம்பியுள்ளோம், இன்றைய மின்னணு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களை இயக்கும் லித்தியம் அயன் பேட்டரிக்கு அடித்தளமிட்டவர் தான் ஜான் பி குட்எனஃப்.

குட்எனஃப் 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். தனது 97 வயதில் வரலாற்றில் மிக வயதான நோபல் பரிசை வென்ற பெருமை பெற்று கொண்டார். பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மற்ற இரண்டு விஞ்ஞானிகளுடன் இந்த மதிப்புமிக்க பரிசைப் பெற்றார்.

Published by
கெளதம்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago