ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.இந்த நாடுகளில் மழைபெய்யும் அளவும் குறைவாகவே உள்ளது.
எனவே இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தடுக்க வாகனங்களை கழுவ இரண்டு வாளி தண்ணீர் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.அதே போல் நீச்சல் குளங்களில் நீர் நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இந்த பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் அங்குள்ள இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள பொது தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை யாரோ மர்மமான முறையில் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…