ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம்!திருட்டு கும்பலை தேடும் காவல்துறை!

Published by
Sulai
  • ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது.இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை திருடிய கும்பலை காவல் துறையினர் தேடிவருகினறன.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.இந்த நாடுகளில் மழைபெய்யும் அளவும் குறைவாகவே உள்ளது.

எனவே இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தடுக்க வாகனங்களை கழுவ இரண்டு வாளி தண்ணீர் மட்டுமே பயன் படுத்த வேண்டும்.அதே போல் நீச்சல் குளங்களில் நீர் நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்த பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் அங்குள்ள இவான் பிளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள பொது தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை யாரோ மர்மமான முறையில் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago